மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தில்தன்னிறைவு பெறவேண்டும்-மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சி.சந்திரகாந்தன்

நாட்டின் விவசாயத்துறையில் அதிக பங்களிப்பினை வழங்கும் மட்டக்களப்பு மாவட்டம் இவ்வாண்டு துரிதமானஒரு வளர்ச்சிப் போக்கினை எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் இன்று கமநல  திணைக்கள ஆணையாளர் மற்றும் மாவட்டத்தின் கமநல  திணைக்கள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் கள்ளியங்காடு கமநல திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால விவசாய திட்டங்கள் தொடர்பாக மிகவும் விரிவாக மாவட்டஅபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் கமநல  திணைக்கள அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.