சுனாமிப் பேரலையின் 16 ஆவது ஆண்டு நினைவலைகள் : அஞ்சலி

26.12.2004 அன்று இலங்கை, இந்திய கரையோரப் பகுதிகளை புரட்டிப் போட்ட சுனாமி பேரலையினால் காவு கொள்ளப்பட்ட அனைத்து உயிர்களின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்பதுடன் கடந்து சென்ற உயிரிழப்புக்களினால் துயருறும் குடும்பங்களின் பிரிவுத்துயரிலும் சிலோன் மிறர் பங்கெடுத்துக் கொள்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.