ஈழ படைப்பாளி N.கேசவராஜன் காலமானார்

N.கேசவராஜன் அவர்கள் காலமாகிவிட்டார்.

ஈழத்துத் திரைத்துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

இப்பொழுதும் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வந்தவர்.

அன்னாரை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடுமபத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.

Leave A Reply

Your email address will not be published.