கொரோனா தகனத்தை எதிர்த்து மசூதிக்குள் தீமூட்டிக் கொண்ட இளைஞன்

 

புத்தளம் தில்லையடி பகுதியில் உள்ள  ஒரு மசூதிக்குள் ஒரு முஸ்லீம் இளைஞர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மசூதிக்குள்  நிறுவப்பட்ட கேமராவில் தீ மூட்டிக் கொள்வது பதிவாகியுள்ளது.

கொரோனா தகனத்தை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள், தங்கள் மத அடக்கம் கட்டாயமாகும் என்று கூறுகிறார்கள். கொரோனா தகனத்தை எதிர்த்து அவ் இளைஞன்  தனக்கு தானே தீமூட்டிக் கொண்டு இறந்தாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.