சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

எனவே அவர் கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.