அடுத்த பிரதமர் சஜித் என நாடு முழுவதும் பேசுகிறார்கள். மஹிந்த கூட பயப்படுகிறார்.

சஜித் பிரேமதாசாவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியும் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளது என களுத்துறை மாவட்ட வேட்பாளர் அஜித் பி.பெரேரா கூறியுள்ளார்.

நாட்டின் அடுத்த அரசாங்கம் , ஐக்கிய மக்கள் சக்தியால் அமைக்கப்படும் என்றும், சஜித் பிரேமதாச பிரதமராக இருப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திரு மஹிந்த ராஜபக்ஷவும் சஜித் பிரேமதாசவோடு சவால் விடும் அளவுக்கு விழுந்துவிட்டார் என்று அவர் கூறினார்.

Comments are closed.