ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் மஹிந்தவின் அறிவிப்பு, வண்டியில் ஓடம் ஏறிய கதை : மனோ

ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பில், கொழும்பு , இஸ்லாமாபாத் , ஜெனீவா “அரசியல்” இருந்தாலும், “நல்லடக்க” நிலைப்பாட்டை (வர்த்தமானி வரும் என நம்பி…) வரவேற்று வைப்போம்..!

ஜெனீவா தேவை இல்லா விட்டால், இது நடந்திராது என்பதையும், ஒரே இரவில் இவர்கள் திருந்தி இம்முடிவை எடுத்திடவில்லை என்பதையும், மனதில் இருத்தி வைப்போம்..! என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.