மாற்றுதிறனாளிக்கு ஜீவ ஊற்று அன்பின் கரத்தால் வாழ்வாதார உதவி.

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் திருகோணமலை மாவட்டத்தில் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

இரண்டு மாற்றுத்திறனாளிகளை கொண்ட ஓர் குடும்பத்தினருக்கே வாழ்வாதார உதவியாக மீன்பிடி படகு, வலை என்பன வழங்கப்பட்டது.

இதற்கான நிதி அனுசரனையை நெதர்லாந்து மிஷன் மெயில் நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.