முல்லைத்தீவு கடலில் அத்து மீறி நுளைந்த 2 இந்திய படகுகள் கைது.

கடல் தொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரைக்கு அமைய
முல்லைத்தீவு கடலில் அத்து மீறி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளை கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு கடற்பகுதியில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களின் படகும் 54 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் இரண்டு படகுகளும் 20 மீனவர்களும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.