சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனுதவி பெற இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து.

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பெற்றுக்கொள்வதற்காக, சீன அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பிலுள்ள சீன தூதரகத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.இந்த நிதி வாரத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.