மணல் ஏற்றிய பாரவூர்தி மோதி இளைஞர் பலி. இந்திய செய்திகள் By News Editor On Apr 17, 2021 புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் பெருங்களூர் அருகில் குளவாய்பட்டியை சேர்ந்த இளைஞர் மணல் லாரியில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். கோரவிபத்துதஞ்சாவூர்புதுக்கோட்டை Share