விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரக்கூடிய பயணிகள் எண்ணிக்கை 75 பேர்

இலங்கைக்கு வரும் பயணிகள் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரக்கூடிய அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கை 75 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது நாளை (03) முதல் நடைமுறைக்கு வரும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.