பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

லண்டனில் வசிக்கும் கந்தப்பிள்ளை தீலிபன் நிதி அனுசரனையுடன் தாயகத்தில் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

நாட்டில் நடைமுறையிலிருக்கும் பயணத்தை முடக்க நிலையில் தொழில்வாய்ப்பின்றி அன்றாடம் உணவுக்கே கஷ்டப்படுவரும் தெரிவு செய்யப்பட்ட 15 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வவுனியா மகாறம்பைக்குளம், சிறீராமபுரம், அட்டமஸ்கட ஆகிய பகுதிகளுக்கு உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.