திருகோணமலை உட்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிப்பு.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, நுவரெலியா, திருகோணமலை, கொழும்பு உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.