மனோ கணேசன் , பாராளுமன்றத்தில் “ஹிஷாலினி” விவகாரத்தை தேசிய அவதானத்துக்கு கொண்டு வந்த போது ……(Video)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

அது குறித்து இன்று (ஜுலை 20) பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி , “ஹிஷாலினி” விவகாரத்தை தேசிய அவதானத்துக்கு கொண்டு வந்த போது ….

Leave A Reply

Your email address will not be published.