09 பணிப்பெண்கள் தீயால் சுட்டதாக புகார் ….. பதியுதீனின் வீட்டில் இரண்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 11 யுவதிகளில் 9 பேருக்கு வீட்டில் உள்ளவர்களால் தீயால் சுடல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட தொடர் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அந்த யுவதிகள் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

முன்னாள் அமைச்சரின் காலத்தில் குழந்தை துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறி, சிஐடியினர் ஏற்கனவே வீட்டில் உள்ள பல அறைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.