பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட உள்ளன .. புதிய வர்த்தமானி அறிவிப்பு தயாராகிறது

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது மக்கள் கூடுவதை மேலும் கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தவுள்ளது.

அதன்படி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அமைச்சரவை பணித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது என அரசு வட்டாரங்கள் வழி தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.