எரிவாயு கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் மக்கள்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சில நகரங்களில் நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டனர். லாஃப் எரிவாயு விநியோகம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டதால் லிட்ரோ எரிவாயுவைப் பெறவே மக்கள் காத்திருந்தனர்.

மாத்தறை, களுத்துறை, ஹொரணை ஆகிய பகுதிகளில் எரிவாயுவை நிரப்புவதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.