இலங்கை போக்குவரத்து சபையில் சுமார் 285 ஊழியர்களுக்கு கொரோனா.

இலங்கை போக்குவரத்து சபையில் சுமார் 285 ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ,வாகன ஒழுங்குபடுத்தல், பேருந்துப் போக்குவரத்து சேவைகள், புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதை தெரிவித்தார்.

மேலும் ,களுத்துறையில் உள்ள சாரதி பயிற்சிப் பாடசாலையில் இலங்கையின் போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான சிகிச்சை மையம் திறக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.