திங்கள் முதல் நாடு முடக்கப்படும் : JVP

நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பிரிவின் உறுப்பினரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அந்த முடிவை எடுக்காவிட்டால், நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் , எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய சேவைகளை மட்டுமே செய்யக் கூடியதாக  , நாட்டை முடக்குவோம் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றிய  சமரசிங்க  கருத்து தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.