கொரோனா பலி 214, பாதிப்பு 4561

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை  நேற்று மாத்திரம் 214 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா மரணங்கள் 8371ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இன்றைய தினமும் 4561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.