குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்கள் நாளை முதல் சேவைகள் மீண்டும்….

மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியாவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்கள் நாளை (15) முதல் சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளன. கடவுச்சீட்டு ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.