லைசன்ஸ் துப்பாக்கியால் சுட்டால் சாக மாட்டார்களோ? அரசாங்க அமைச்சர்கள்தான் நாடு அழிகிறது! – சுனில் ஹந்துன்னெத்தி (காணொளி)

லோகன் ரத்வத்த லைசன்ஸ் துப்பாக்கியுடன்தான் சிறைக்கு சென்றார் என அரசாங்கத்தில் சிலர் கூறுகிறார்கள். லைசன்ஸ் துப்பாக்கியால் சுட்டிருந்தால் இறந்திருக்க மாட்டார்களோ என ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்க அமைச்சர்கள்தான் நாட்டை அழிக்கிறார்கள் என்றும், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைய அமர்வு நடக்கும் சமயத்தில் சர்வதேசத்தின் பார்வையில் நாடு சங்கடப்படுவதாகவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.