யாழ்.தொண்டமனாறு நன்னீரேரியில் ஆணொருவரின் சடலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி – தொண்டமனாறு நன்னீரேரியில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமனாறு நன்னீரேரி பகுதியில் ஆணொருவர் சடலமாக மிதந்து கொண்டிருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து குறித்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படடு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.