தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் பாடசாலைகள் ஆரம்பம்!

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் தென் மாகாணத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்க திட்டமிடப் பட்டவுள்ளது.

இத்தகவலை தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.