அஜித் ரோஹணவிற்கு புதிய பதவி…

புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.