பரீட்சைகள் திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது.

க.பொ. த உயர்தர பரீட்சைகள், தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சை என்பன திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் சஸித் பிரேமதாஸ பரீட்சைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளை எப்போது நடத்துவது குறித்து பின்னர் தீ்ர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.