கிராமத்துடனான உரையாடல் நிகழ்ச்சித்திட்டம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் ஒன்றான பூநகரி பிரதேச செயலக கிராமத்துடனான உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிப்படுத்தும் நிகழ்வில், பூநகரி பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடலினை நடாத்தியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.