இரண்டு வழக்குகளிலிருந்தும் ரிசாட் பதியுதீன் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று (14) கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் 5 மில்லியன் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதேவேளை அவரது வீட்டில் பணிபுரிந்த ஜூட் குமார் இஷாலினி என்ற 16 வயது சிறுமியை எரித்து கொன்ற வழக்கிலும் ரிஷாத் பதியுதீன் கைதாகியிருந்தார். அந்த வழக்கிலிருந்தும் ஒரு மில்லியன் ரூபாய் ஜாமீனில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிஐடியினரால் கடந்த ஏப்ரல் 21 அன்று கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.