கிளிநொச்சியில் உரம் கோரி மனு கையளிப்பு.

சேதனஉரமும் விவசாய சமூகமும் என்ற விடயத்தின் கீழ் எமக்கான பிரச்சனைகள்,எதிர்காலத்தில் ஏற்படப்போகும் விடயங்களை குறிப்பிட்டு

“சேதனஉரப்பயன்பாட்டை”5 ஆண்டுத்திட்டமாக முன்வைத்து விவசாய உற்பத்திகளிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடைமுறைச்சாதியமான செயற்பாட்டை முன் எடுக்க கோரியும், தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் செய்ய உள்ள 71000 ம் ஏக்கர் வரையான வயல் நிலங்களிற்கான உரத்தேவையை வலியுறுத்தியும் ஜனாதிபதி அவர்களுக்கும்,பிரதமர் அவர்களிற்கும்,விவசாய அமைச்சர் அவர்களிற்குமான மனுக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.