பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்புடன் நடந்த மோதலில் 3 போலீசார் பலி.

பாகிஸ்தான் நட்டின் லாகூர் நகரில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தெஹ்ரீக் ஈ லப்பைக் என்ற அமைப்பின் தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில், 3 போலீசார் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் பெட்ரோல் குண்டுகளும் அதிகாரிகள் மீது வீசப்பட்டு உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.