மின்னல் தாக்கி 6 வயது சிறுவன் பலி.

ஆனமடுவ ஊரியாவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
கடந்த 30ஆம் திகதி சிறுவனின் தந்தை வாங்கிய காணியில் கட்டப்பட்ட சிறிய ஆலைக்கு வந்தபோது மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவர் மாரவில, மஹவெவ பகுதியைச் சேர்ந்த இந்துசர சந்தீப என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.