சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்.

கொரோனா சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் நீக்கியது

கொரோனா சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியிருந்தது.

இந்த நிலையில் நாளை 14ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.