முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரருக்கு, ஹஸன் மெளலானாவிடமிருந்து வாழ்த்துச்செய்தி.

கொழும்பு பல்கலைக் கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவத்துக்குரிய பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரை, நாரஹேன்பிட்டி அபேயராம விஹாரையில் வைத்து, தேசிய ஒற்றுமைக்கான சர்வமத கூட்டமைப்பின் சம – தலைவர் அல் – ஹாஜ், அஸ் – செய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா ( அல் – காதிரி ), 16 ஆம் திகதி சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கொழும்பு ஸ்ரீ அத்போதி விகாரையின் விஹாராதிபதி கௌரவ கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரரும் கலந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.