பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பொறியியலாளர் குடும்பத்தை சந்தித்த நாமல்.

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பொறியியலாளர் பிரியந்த தியவதனவின் குடும்பத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்பதையும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.