நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்யத் தீர்மானம்…..

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் ஒரு மில்லியன் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இம்மாதம் நாட்டிற்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவற்றை கப்பல் மூலம் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

இதுவரை கொண்டுவரப்பட்ட திரவ உரம், விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.