பாவனியால் அபினை குடும்பத்தில் குழப்பம்?

ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் என்கிற அடையாளத்தோடு பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வந்தவர் அபினை வட்டி. வீட்டில் அவர் பாவனியிடம் தவறான எண்ணத்தில் பழகுகிறார் என குற்றச்சாட்டு எழுந்தது.

அவருக்கு வெளியில் குடும்பம் இருப்பதால் தான் அபினை பற்றி வெளியில் புகார் சொல்லாமல் மறைத்தேன் என பாவனி அதிர்ச்சியான விஷயத்தை கூறினார். இது பிக் பாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கியது. அதனை தொடர்ந்து அபினை ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி விட்டார்.

தற்போது அபினை மனைவி அபர்ணா அவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தற்போது தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இதற்கு முன் ‘அபர்ணா அபினை’ என இன்ஸ்டாக்ராமில் இருந்த பெயரை ‘அபர்ணா வரதராஜன்’ என மாற்றிக் கொண்டிருக்கிறார் அவர். இதனால் தான் அவர் அபினையை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.