ஜனாதிபதி கோட்டாபயவின் மாமியார் காலமானார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் மாமியார் காலமாகியுள்ளார்.

முதல் பெண்மணி அயோமா ராஜபக்சவின் தாயார் பத்மா தேவி பீரிஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த நிலையில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்மா தேவி பீரிஸ் இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும். இந்நிலையில், அயோமா ராஜபக்ச விரைவில் அமெரிக்கா செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.