விகாரை அமைப்புப் பணி பொதுமக்கள் தலையீட்டில் தடுத்து நிறுத்தம்.

அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான தமிழர் பாரம்பரிய வரலாற்றுத் தொல்லியல் பூமியான முள்ளிக்குளம் மலை அடிவாரப் பகுதியில் இரவோடு இரவாக அத்திவாரம் வெட்டப்பட்டு விகாரை அமைக்கும் பணிக்கான ஒழுங்குகள் நடைபெற்ற வேளை இன்று காலை பிரதேச பொதுமக்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் தலையீட்டில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.