வவுனியா கூமாங்குளம் என்னும் கிராமத்தில் வீடு கையளிப்பு

கூமாங்குளம் பகுதியில் மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு  கடந்த 7.03.2022 வீடொன்று அமைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த ராஜாளி நிறுவன ஸ்தாபகர் நிவேதன் யோகராஜா அவர்களின் ஒருங்கமைப்பில், அமெரிக்காவைச் சேர்ந்த ரைஸ் ஶ்ரீலங்கா நிறுவனத்தின் நிதிப் பங்களிப்போடு, வவுனியா சிரேஸ்ட பொலிசார் அத்தியட்சகர் சுகத் காலகமகே (SSP), போலீஸ் கட்டிட நிர்மாணப்பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் , வீடு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ம் திகதி வவுனியா முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. திஸ்சலால் (SSP), மற்றும் திரு. நிவேதன் ஆகியோரால் அடிகல் நாட்டப்பட்டு இந்த  வீடு அமைக்கும் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.