அமெரிக்காவில் கடும் பனிமூட்டம்!

அமெரிக்காவின் பென்சில்வேனியா நெடுஞ்சாலையில், கடும் பனி மூட்டம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே இடத்தில் மோதி குவிந்தன. இதில் 3 பேர் பலியானதாக கூறப்படுகிறது. கார், ட்ரக் மற்றும் கண்டெய்னர் போன்ற வாகனங்கள் பணியின் நடுவே சாலையில் மோதி நிற்கின்றனர்.

கார் மற்றும் ட்ரக் ஒன்றையொன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியிருக்கிறது. சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. அதன்பின்னர் வாகனங்களில் இருந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதனையடுத்து, சாலையில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தும் பாதித்தது.

Leave A Reply

Your email address will not be published.