தென்னிலங்கை போராட்டங்கள்! மகிந்தவின் இல்லத்தினை முற்றகையிட்ட மக்கள்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர் என அறிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனனர்.

அதேவேளை, ஜனக பண்டார தென்னக்கோனின் இல்லமும் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.