ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் மருந்துகளின் விலை 20% உயர்கிறது !

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை கருத்தில் கொண்டு மருந்துகளின் விலையை 20 சதவீதம் உயர்த்த மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏ) ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, மார்ச் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள மருந்துகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மருந்துகளுக்கும் விலை அதிகரிப்பு பொருந்தும்.

அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.