எரிபொருள் விநியோகம் தொடர்பான அரசின் விசேட அறிவிப்பு.

இன்று பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விநியோகத்தை வரையறுக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி இனிமேல் மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபா , முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபா , கார்,வேன் ,ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

பஸ்கள் , லொறிகள் ,வர்த்தக வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு அமுலாகாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.