இறந்தவர்கள் போன்று பாவனை செய்து உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரிய உறவுகள்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி, இறந்தவர்கள் என்ற போர்வையில் வந்த சிலர் நேற்று (17) கொழும்பில் மௌனப் போராட்டம் நடத்தினர்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி அவர்கள் கொழும்பு கோட்டையில் இருந்து காலி முகத்திடலுக்கு பேரணியாக சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.