ரம்புக்கனை : ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் மரணம் (Video)

இன்று (19) காலை ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, ரயில் பாதையை விடுவிக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடந்தியதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.



Leave A Reply

Your email address will not be published.