ஜீவன் தொண்டமானின் ஆதரவு , சஜித் கட்சி ரோகிணிக்கு!

ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) நாளை பிரதி சபாநாயகர் பதவிக்கு , சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் பரிந்துரைக்கப்படும் ரோகிணி கவிரத்னவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.