ரணில் இன்று விசேட உரை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகளை விளக்கும் வகையில் இன்று மாலை 6.45 மணிக்கு இந்த உரை இடம்பெறவுள்ளது எனப் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.