யாழ். நகரில் விடுதிகள் இன்று சுற்றிவளைப்பு! 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். நகரிலுள்ள விடுதிகளை இன்று சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 பெண்கள் உட்பட 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதான 9 பெண்களையும், 9 ஆண்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.