முல்லைத்தீவு விசுவமடுவில் பதற்றநிலை! இராணுவம் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு.

முல்லைத்தீவு விசுவமடுவில் பதற்றநிலை!
இராணுவம் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு.

இன்று(18) காலை முதல் மீக நீண்ட நெடிய வரிசையில் மாலை வரை எரிபொருளுக்காக காத்திருந்த மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ராணுவத்தினரின் வாகனம் ஒன்றும் ராணுவத்தினரின் காவல் அரண் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு துப்பாக்கி வேட்டுக்களும் இடம்பெற்றதாகவும் பொதுமக்களில் சிலர் காயமுற்றதாகவும் அங்கிருந்து தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.